கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஊரியன்குளத்தின் சிறு போக்க நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு இரண்டு மாதங்கள் கடந்துள்ள நிலையில் குறித்த பயிர்செய்கைகளை தொடர்ச்சியாக காட்டு யானைகள் அழித்து வருகின்றன.
புதன்கிழமை (3) இரவு குறித்த பகுதிக்குள் புகுந்த காட்டு யானைகள் பெருமளவான விவசாய நிலங்களை அழித்து நாசம் செய்துள்ளன.