வேட்பாளர் யாரென்று கட்சியே முடிவெடுக்கும்: மகிந்த!

36 0

ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுன சார்பில் வேட்பாளர் ஒருவரை நிறுத்திப் பார்ப்போம் என முன்னாள் ஜனாதிபதியும் அக்கட்சியின் தலைவருமான மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

நேற்று செய்தி யாளர்களுக்குக் கருத்து வெளியிட்ட போதே இவ்வாறு தெரிவித்தார்.

அத்துடன், ரணில் விக்கிரமசிங்கவுக்கும் எமக்கும் எவ்வித முரண்பாடுகளும் இல்லை.

வேட்பாளர் யாரென்று கட்சியே முடிவெடுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்