பம்பலப்பிட்டி மற்றும் வெள்ளவத்தைக்கு இடையிலான ரயில் மார்க்கத்தில் ரயில் தண்டவாளம் உடைந்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனால் கரையோர மார்க்கத்தில் ரயில் சேவையானது பாதிக்கப்பட்டுள்ளதால் சேவையில் தாமதம் ஏற்படக்கூடுமென ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.