நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து அநுராதபுரத்திற்கு வரும் பக்தர்களின் போக்குவரத்தை இலகுபடுத்தும் வகையில் பஸ் மற்றும் ரயில் சேவைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக ரயில் திணைக்களத்தின் பிரதிப் பொது முகாமையாளர் என்.ஜே. இந்திபொலகே மற்றும் இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி அல்விஸ் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.