அநுராதபுரம் மற்றும் மிஹிந்தலை புதிய ரயில் மார்க்கம் திறப்பு

37 0
அநுராதபுரம் மற்றும் மிஹிந்தலை சந்தி வரையிலான புதிய, மேம்படுத்தப்பட்ட ரயில் மார்க்கம் இன்று திங்கட்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்திய கடனுதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த ரயில் மார்க்கத்தை போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன திறந்து வைத்துள்ளார்.