நீரில் அடித்துச் அடித்துச் செல்லப்பட்ட மூவர் பாதுகாப்பாக மீட்பு

237 0

மிரிஸ்ஸ மற்றும் ஹிக்கடுவ கடற் கரைகளில் நீராடச்சென்ற நிலையில் அலையினால் அடித்துச் செல்லப்பட்ட மூவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

கடற்பாதுகாப்பு படையினரின் மீட்புப் படையினரால் அவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

ஈரான் மற்றும் இந்திய நாடுகளை சேர்ந்த இருவரும் கல்கிஸ்ஸை பிரதேசத்தை சேர்ந்தவருமே மீட்கப்பட்டுள்ளனர்.