செனகில் முஸ்லிம்கள் ஓய்வு இல்லத்தில் தீவிபத்து – 22 பேர் பலி

260 0

மேற்கு ஆப்பிரிக்க நாடான செனகல் நாட்டில் உள்ள முஸ்லிம்கள் ஓய்வு இல்லத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 22 பேர் வரையில் பலியாகினர்.

செனகல் நாட்டின் வடக்கிழக்கு பகுதியில் உள்ள டம்பகண்டா மாகாணத்தில் உள்ள நகர் ஒன்றிலேயே இந்த தீவிபத்து இடம்பெற்றுள்ளது.

மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்ட வேளையிலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன்போது காயமடைந்த 20 பேர் வரையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா