ஆண்டுதோறும் அனைத்துலக தமிழர்கல்விமேம்பாட்டுப் பேரவை நடாத்தும், அனைத்துலக தமிழ்மொழி எழுத்துத்தேர்வு ஐரோப்பா, கனடா,தேசங்களிலும் , நெதர்லாந்தில் திருவள்ளுவர் தமிழ்க்கல்வி கலைக்கழகம் வடபகுதி , மத்தியபகுதி , தென்பகுதி என மூன்று தேர்வு நிலையங்களில் இன்று (01-06-2024)சனிக்கிழமை காலை 09-30 மணிக்கு அகவணக்கத்துடன் ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்றது . ஆண்டு 1 தொடக்கம் ஆண்டு 12 வரை படித்த மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் பங்குபற்றினார்கள் .தேர்வுகள் மதியம் ஒரு மணியளவில் இனிதே நிறைவடைந்தது . செம்மொழியாம் எம்தமிழ் மொழியை புலம்பெயர்ந்த மண்ணில் எம் அடுத்ததலை முறை சரியான முறையில் கற்பதற்கு தன்நலம் கருதாது பணிசெய்யும் கல்விப்பணிக்குழு , ஆசிரியர்கள் , பள்ளி நிர்வாகிகள் பாரட்டுதற்கு உரியவர்கள் .பெற்றோர்கள் தாம் ஏதிலிகளாக வாழ்ந்தாலும் தமிழ்மொழியை பிள்ளைகள் கற்பதிலும், தேர்வுகளில் பங்குகொள்வதிலும் ஆர்வத்துடன் உறுதுணையாக இருப்பதும் மகிழ்ச்சியளிக்கின்றது.
- Home
- புலம்பெயர் தேசங்களில்
- நெதர்லாந்தில் அனைத்துலக தமிழர்கல்விமேம்பாட்டுப் பேரவை நடாத்தும் தமிழ்மொழி எழுத்துத்தேர்வு.
ஆசிரியர் தலையங்கம்
-
தெய்வீகப் பிறவிகள்தான் கரும்புலிகள்!
July 5, 2024 -
உலகிலேயே மிகச்சிறந்த தானம் இரத்த தானம்!
June 14, 2024 -
‘ உங்கள் வழியைப் படியுங்கள்’ இன்று உலக புத்தக தினம்
April 23, 2024
தமிழர் வரலாறு
-
தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் ஒன்பதாம் நாள்
September 23, 2024 -
தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் எட்டாம் நாள்
September 22, 2024 -
தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் ஏழாம் நாள்
September 21, 2024
கட்டுரைகள்
-
இலங்கை அதிபராகும் அனுர குமார திசநாயக யார்?
September 23, 2024 -
தமிழ்ப் பொது வேட்பாளர் வித்தியாசமானவர்!
September 15, 2024
எம்மவர் நிகழ்வுகள்
-
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2024 யேர்மனி, Dortmund.
September 29, 2024 -
மாவீரர் வெற்றிக்கிண்ண கரப்பந்தாட்டம் Germany, Dormagen
September 21, 2024