வௌ்ளத்தில் சிக்கி இருவர் மாயம்

42 0

காலி – தவலம பிரதேசத்தில் வெள்ளத்தில் சிக்கி இருவர் காணாமல் போயுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

இரண்டு ஆண்களே இவ்வாறு காணால் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காணாமல் போனவர்களை தேடுவதற்காக விசேட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.