மாத்தறை மாவட்டத்தில் வெலிகம பிரதேச செயலகத்திற்குட்பட்ட படவல பத்தேகம பகுதியிலுள்ள பாலர் பாடசாலைக்கு அருகில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை (27) காலை இடம் பெற்றுள்ளது.
மாத்தறை மாவட்டத்தில் வெலிகம பிரதேச செயலகத்திற்குட்பட்ட படவல பத்தேகம பகுதியிலுள்ள பாலர் பாடசாலைக்கு அருகில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை (27) காலை இடம் பெற்றுள்ளது.