ஈரான் ஜனாதிபதியின் மறைவுக்கு அநுர இரங்கல் !

28 0

ஹெலிக்கொப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் சைஸியின் மறைவுக்கு தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாக்க இரங்கல் தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க கொழும்பில் உள்ள ஈரான் தூதரகத்துக்கு சென்று அங்கு வைக்கப்பட்ட இரங்கல் குறிப்பேட்டில் தனது இரங்கலை குறிப்பிட்டார்.