வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட களுத்துறை மாவட்டம்!

29 0

கடும் மழை காரணமாக களுத்துறை மாவட்டம் வெள்ளத்தால்  கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்த பகுதிகளில் காணப்படும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்து காணப்படுவதால் வெள்ளநிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இதன்படி ,  அப்பகுதியில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை அவதானமாக இருக்குமாறு நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்தல் விடுத்துள்ளது.