கொழும்பில்தொடர்ந்து மூன்றாவது வருடமாக உறவுகளுக்கான நினைவேந்தல்

107 0

தொடர்ந்து மூன்றாவது வருடமாக மே 18 முள்ளிவாய்காலில் கொல்லப்பட்ட எமது தமிழ் உறவுகளுக்கான நினைவேந்தல் கொழும்பில் நடைபெற்றது.

பிரதான முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கான ஒத்துழைப்பு நிகழ்வாகவும், நினைவேந்தும் உரிமை தமிழர்களுக்கு வழங்க வேண்டும் என்பதையும், 15 வருடமாகியும் முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்கு நீதி கேட்டும் இந்த நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டது