யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களினால் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையை நினைவுகூரும் ஓவியங்கள்.

69 0

சிறிலங்கா சிங்களப் பேரினவாதிகளால் திட்டமிட்டு நடாத்தப்பட்ட தமிழினப்படுகொலையை நினைவுகூரும் வகையிலான ஓவியங்கள் யாழ் பல்கலையில்…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களினால் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையை நினைவுகூரும் வகையிலான ஓவியங்கள் பல்கலைக்கழக வளாகமெங்கும் வரையப்பட்டுள்ளது. எமக்கு இழைக்கப்பட்ட அநீதியை தட்டிக்கேட்க எமது இளையோர்கள் தயங்கியதில்லை. சிறிலங்கா அரசபுலனாய்வாளர்களின் அச்சுறுத்தல்களையும் அடாவடித்தனங்களையும் கண்டு அஞ்சாத மாணவர்களின் பேரெழுச்சி இதுவாகும்.