புதுக்குடியிருப்பில் இன்றும் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்பட்டது

44 0

தமிழினப் படுகொலை வாரத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (16) முள்ளிவாய்க்கால் கஞ்சி  புதுக்குடியிருப்பில் வழங்கப்பட்டது.

புதுக்குடியிருப்பு கோம்பாவில் இளைஞர்களின் ஏற்பாட்டில் கோம்பாவில் கிராமத்தில் இறுதி யுத்தத்தின்போது உயிரை காப்பாற்ற உட்கொள்ளப்பட்ட கஞ்சியே இந்நாட்களில் வழங்கப்படுகிறது.