தமிழர்களுக்கு ஒரு நீதி சிங்களவர்களுக்கு ஒரு நீதி : சுமந்திரன் விசனம்

59 0

முள்ளிவாய்க்கால் கஞ்சி பாரிமாற்றும் நிகழ்வின் போது பொலிஸாரினால் வெளிப்படுத்தப்படும் எதிர்ப்பு அநீதியான செயற்பாடு என ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்.வடமராட்சி ஊடக இல்லத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சிங்களவர்களின் சிறப்பு பண்டிகையான வெசாக் தினத்தில் கூட்டம் கூட்டமாக பொது இடங்களில் மக்கள் உணவு பரிமாற்றங்கள் செய்கின்றனர். ஆனால் அவர்களை பொலிஸார் எதிர்ப்பதும் இல்லை தடை உத்தரவு கோருவதும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.