டென்மார்க் Herlev தேவாலயத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்.

76 0

இன்று 12.05.2024 அன்று 16:00 மணிக்கு டென்மார்க்கில் Herlev நகரில் உள்ள தேவாலயத்தில் முள்ளிவாய்க்கால் இனவழிப்பில் உயிர்நீத்த மக்களுக்கும் மாவீரர்களுக்குமான சிறப்பு வழிபாடும், திருப்பலி நிகழ்வும் Vor Frue தேவாலயத்தில் நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து பொதுமக்களால் அகவணக்கம் மலர் வணக்கம் மற்றும் ஈகைச்சுடரேற்றல் மிகவும் உணர்வெழுச்சியுடன் மேற்கொள்ளப்பட்டது.