முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நினைவேந்தல் நாட்களில் எமது இனம் சுமந்த வலிகளை வரலாறாக அடுத்ததலைமுறைக்கு கடத்தும் முள்ளிவாய்க்கால் கஞ்சி. பேர்லின் தமிழாலயத்தில் இன்றைய தினம் முள்ளிவாய்க்கால் இனவழிப்பை நினைவுகூரும் வகையில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை சின்னத்திற்கு சுடர் ஏற்றி மலர்தூவி வணக்கம் செலுத்தப்பட்டது. தொடர்ந்து மாணவர்களாலும் ஆசிரியர்களாலும் கவி வணக்கம் செலுத்தப்பட்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி தொடர்பான விளக்கம் தமிழிலும் யேர்மன் மொழியிலும் மாணவர்களுக்கு விளங்கம் கொடுக்கப்பட்டது. இறுதியாக ஆசிரியர்களால் மாணவர்களுக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்பட்டு வணங்க நிகழ்வு நிறைவு பெற்றது.
- Home
- முள்ளிவாய்க்கால்
- பேர்லின் தமிழாலயத்தில் இன்றைய தினம் முள்ளிவாய்க்கால் கஞ்சி.
ஆசிரியர் தலையங்கம்
-
இன்று சர்வதேச மகளிர் தினம்!
March 8, 2025 -
உங்கள் இருப்பை நீங்களே உறுதி செய்து கொள்ளுங்கள்!
October 15, 2024
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
கைபேசிச் சாட்சி!
April 6, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
அன்னை பூபதி நாட்டுப்பற்றாளர் தினம் 3.5.2025 போகும், யேர்மனி
April 27, 2025 -
வீரவணக்க நிகழ்வு 31.5.2025
April 27, 2025