ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாதிகளினால் ஈராக் தலைநகர் பக்தாத்;தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலில் 20க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது 35க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பக்தாத் நகரில் ஷியா முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் கதிமியாஹ் பிரதேசத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
குறித்த பிரதேசத்தில் உள்ள பாதுகாப்பு படையினரை இலக்கு வைத்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த 3 ஆம் திகதி பக்தாத்தின் கரடா பிரதேசத்தில் நடத்தப்பட்ட தாக்குதலின் போது 281 பேர் பலியாகினர்.
இதன்போது பாதுகாப்பு தரப்பினருடன் பெரும்பாலான பொது மக்கள் கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆசிரியர் தலையங்கம்
-
தெய்வீகப் பிறவிகள்தான் கரும்புலிகள்!
July 5, 2024 -
உலகிலேயே மிகச்சிறந்த தானம் இரத்த தானம்!
June 14, 2024 -
‘ உங்கள் வழியைப் படியுங்கள்’ இன்று உலக புத்தக தினம்
April 23, 2024
தமிழர் வரலாறு
-
தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் முதலாம் நாள்
September 15, 2024 -
லெப்.கேணல் மல்லி
November 20, 2023
கட்டுரைகள்
-
தமிழ்ப் பொது வேட்பாளர் வித்தியாசமானவர்!
September 15, 2024 -
பெண் வேட்பாளர்களே இல்லாத ஜனாதிபதி தேர்தல் ….!
August 20, 2024
எம்மவர் நிகழ்வுகள்
-
தமிழர் வரலாற்றுக் கண்காட்சி நெதர்லாந்து.
July 27, 2024 -
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – 16.09.2024
July 15, 2024