கல்விக்கு போதுமான பணம் ஒதுக்கப்பட்டதால் இம்முறை சாதாரண தர பரீட்சையில் அதிக மாணவர்கள் சித்தி

246 0

தற்போதைய அரசாங்கத்தினால் கல்விக்கு போதுமான பணம் ஒதுக்கப்பட்டதால் இம்முறை சாதாரண தர பரீட்சையில் அதிக மாணவர்கள் சித்தியடைந்ததாக கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஹட்டன் பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற சான்றிதழ் வழங்கும் வைபமொன்றில் கலந்து கொண்ட போது அமைச்சர் இதனை தெரிவித்திருந்தார்.