சுகாதாரத் துறைக்கு அடுத்ததாக முன்பள்ளி ஆசிரியர்கள் ஒரு சேவை மனப்பாங்குடன் பணியாற்றுகிறார்கள்- ஜி.ரி.லிங்கநாதன் (காணொளி)

275 0

வவுனியா திருநாவற்குளம் முன்பள்ளி கட்டிடத் திறப்பு விழாவும், கௌரவிப்பு நிகழ்வும் நடைபெற்றது.

நிகழ்வில் உரையாற்றிய வடக்கு மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன்

சுகாதாரத் துறைக்கு அடுத்ததாக முன்பள்ளி ஆசிரியர்கள் ஒரு சேவை மனப்பாங்குடன் பணியாற்றுகிறார்கள் என சுட்டிக்காட்டினார்.

அத்தடன் இலங்கையில் வட மாகாணசபை மாத்திரமே முன்பள்ளி ஆசிரியர்களுக்கு குறைந்தது 4 ஆயிரம் ரூபா வழங்குகிறது எனவும் அவர் குறிப்பிட்டார்.