500 கோடி நிதி மோசடி – தம்பதியினருக்கு விளக்கமறியல்

72 0

கலென்பிந்துனுவெவ பிரதேச மக்களிடம் 500 கோடி ரூபா மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தம்பதியினர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் இன்று (28) கஹட்டகஸ்திகிலிய பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

அவர்களை எதிர்வரும் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.