கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம் இன்று 42வது நாளாகவும் தொடர்கிறது.

317 0

கிளிநொச்சி மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் மேற்கொள்ளப்பட்டுவரும் போராட்டம் இன்று 42வது நாளாகவும் தொடர்கிறது.

கடந்த பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி குறித்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

இந்தநிலையில், குறித்த போராட்டத்திற்கு இதுவரையில் எவ்வித தீர்வுகளும் எட்டப்பட வில்லை என போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.