அமெரிக்காவின் கடற்படையினர், இலங்கை கடற்படையினருடன் இணைந்து கூட்டு பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
அமெரிக்க கடற்படையினரின் கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளது.
குறித்த கப்பலின் அதிகாரிகள், கடந்த செவ்வாய்க்கிழமை முதல் இலங்கை கடற்படையினருடன் இணைந்து பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.