நைஜீரிய பிரஜைகள் கைது

299 0

வீசா காலம் நிறைவடைந்த நிலையில் நாட்டில் தங்கியிருந்த 4 நைஜீரிய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குடிவரவு திணைக்களத்தின் கண்காணிப்பு புலனாய்வு மற்றும் விசாரணை பிரிவினரால் அவர்கள் கல்கிசை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் பல்வேறுப்பட்ட தொழில்களில் ஈடுப்பட்;டு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

கைதானவர்கள் மிரிஹான தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டதன் பின்னர் நாடு கடத்தப்படுவார்கள் என குடிவரவு திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.