வடமாகாண ஆளுநரின் தாயார் இயற்கை எய்தினார்

166 0

வடக்கு மாகாண ஆளுநரின் தாயார் திருமதி.மேரி ஜோசபின் அமிர்தரத்தினம் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை தனது 93வது வயதில் கொழும்பில் இயற்கை எய்தினார்.