மாயமான விமானத்தில் 12 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்

523 0

22-1469202940-iafan-32சென்னையில் இருந்து புறப்பட்ட இந்திய விமானப் படைக்கு சொந்தமான ஏ ஏ.என்.32 என்ற விமானம் மாயமானது.
இதில் பயணம் செய்த 29 பேரில் 12 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை தாம்பரம் விமானபடைத் தளத்தில் இருந்து நேற்று காலை அந்தமானின் போர்ட் பிளேருக்கு புறப்பட்ட விமானம் மாயமானமை குறிப்பிடத்தக்கது.