பாராளுமன்ற கௌரவத்தை பாதுகாக்க கடுமையான தீர்மானங்கள் எடுக்க வேண்டும்

72 0

பாராளுமன்றத்தின் கௌரவத்தை பாதுகாக்க கடுமையான தீர்மானங்கள் எடுக்க வேண்டும் என நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ சபையில் வலியுறுத்தியுள்ளார்.

சட்டமியற்றி பாராளுமன்றத்தின் கௌரவத்தை பாதுகாக்க முடியாது. 225 உறுப்பினர்களும் நாட்டு மக்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக செயற்பட வேண்டும் என்றும் நீதி அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் தற்போது அவ்வாறான தன்மை ஏதும் கிடையாது. பாராளுமன்றத்தின் கௌரவத்தை பாதுகாக்க கடுமையான தீர்மானங்கள் எடுக்க வேண்டும் என நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ சபையில் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.