கிரிக்கெட் இடைக்கால நிர்வாகக் குழு விவகாரம் : மற்றொரு நீதிபதியும் விலகினார்!

45 0

கிரிக்கெட்  இடைக்கால  நிர்வாகக்  குழு தொடர்பான மனு விசாரணையில் இருந்து மற்றொரு நீதிபதி விலகினார்.

இந்த மனு இன்று செவ்வாய்க்கிழமை (14)  சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

தனிப்பட்ட காரணங்களுக்காக நீதிபதி தம்மிக கணேபொல இந்த வழக்கில் பங்கேற்க விருப்பம் தெரிவிக்காததால் மற்றெரு நீதிபதியை நியமிக்க வேண்டியேற்றபட்டுள்ளது.