சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவினால் அறிமுகப்படுத்தப்பட்ட கருத்தின் கீழ் இலங்கை கலைஞர்களுக்கு சமாதான நீதவான் பதவியை வழங்க நீதி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.இதன்படி, உள்ளூர் கலையின் முன்னேற்றத்திற்கு தமது திறமைகளையும் படைப்பாற்றலையும் வழங்கிய 120 கலைஞர்களுக்கு இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ் சமாதான நீதவான் நியமனங்கள் வழங்கப்பட்டன.இந்நிகழ்வு நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தலைமையில் இன்று நீதி அமைச்சின் வளாகத்தில் இடம்பெற்றது.நாடளாவிய ரீதியில் சினிமா, மேடை, தொலைக்காட்சி, டெலி நாடகம், இசை, பாடல், பாடலாசிரியர் போன்ற துறைகளில் சிறந்து விளங்கும் மூத்த கலைஞர்களுக்கு சமாதான நீதவான் என்ற பதவி வழங்கப்பட்டது.
ஆசிரியர் தலையங்கம்
-
இன்று சர்வதேச மகளிர் தினம்!
March 8, 2025 -
உங்கள் இருப்பை நீங்களே உறுதி செய்து கொள்ளுங்கள்!
October 15, 2024
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
கைபேசிச் சாட்சி!
April 6, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
அன்னை பூபதி நாட்டுப்பற்றாளர் தினம் 3.5.2025 போகும், யேர்மனி
April 27, 2025 -
வீரவணக்க நிகழ்வு 31.5.2025
April 27, 2025