பெல்சியத்தில் நடைபெற்ற முதல் பெண் மாவீரர் 2 ம் லெப்ரினன் மாலதியின் நினைவு சுமந்த வணக்க நிகழ்வும் தமிழீழ பெண்கள் எழுச்சி நாளும்

181 0

15/10/2023 இன்று பெல்சியம்அன்வேர்ப்பன் மாநிலத்தில் அமைந்துள்ள நிகழ்வு மண்டபத்தில் பி.ப 03 மணியளவில் நிகழ்வுகள் ஆரம்பமானது. ஆரம்ப நிகழ்வாக பொதுச்சுடர் ஏற்றல்,தேசிய கொடி ஏற்றல், மலர் வணக்கம்,ஈகை சுடர் ஏற்றல், அகவணக்கத்தோடு நிகழ்ச்சிகள் ஆரம்பமானது. சிறப்புரை,தாயகப் பாடல்கள், நடனங்கள்,கவிதைகள் குறிப்பாக 10 வயதுக்குட்பட்ட சிறுவர் சிறுமிகளின் நடனங்கள் மிகவும் உணர்வுப்பூர்வமாக இருந்தது. இறுதியாக தேசியக்கொடி கை
யேற்றலுடன் நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலோடும்,தாரக மந்திரத்தோடு நிகழ்வுகள் யாவும் இனிதே நிறைவு பெற்றது.