நிஷாந்த முத்துஹெட்டிகமவிற்கு பிணை

85 0

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிகமவிற்கு காலி நீதிவான் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமான முறையில் ஜீப் வண்டியை  செலுத்திச் சென்ற சம்பவம் தொடர்பில் முன்னாள் எம்.பி.க்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.