கிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வு

125 0

கிளிநொச்சியில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றுள்ளது.

இந் நிகழ்வு தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி மாட்ட கிளையின் ஏற்பாட்டில் இன்று (26.09.2023) காலை 8.30 மணியளவில் முன்னாள் கரைச்சி பிரதேச சபை தவிசாளர் வேழமாலிகிதன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு, மலர் மாலை அணிவித்ததை தொடர்ந்து அடையாள உண்ணாவிரதம் ஒன்றும் இடம்பெற்றுள்ளது.

குறித்த அஞ்சலி நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

கிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வு (Photos) | Remembrance Day Of Thiyaga Deepam In Kilinochchi

கிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வு (Photos) | Remembrance Day Of Thiyaga Deepam In Kilinochchi

கிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வு (Photos) | Remembrance Day Of Thiyaga Deepam In Kilinochchi

கிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வு (Photos) | Remembrance Day Of Thiyaga Deepam In Kilinochchi