இது தொடர்பில் கொழும்பு துறைமுக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் நேற்று தெரிவித்தனர்.
உயிரிழந்த நபர் இதுவரை அடையாளம் கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த நபர் 40 முதல் 45 வயதுடையவர் எனவும் 5 அடி 8 அங்குலம் உயரம் கொண்டவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. அவர் கடைசியாக நீண்ட நீல நிற டெனிம் அணிந்திருந்தார்.