மலேசியாவில் சிறைகளில் உள்ள இலங்கையர்களை நாடுகடத்துவது தொடர்பில் ஆலோசிக்கப்படும் என்று, இலங்கை வந்துள்ள மலேசியாவின் உள்துறை அமைச்சரும் உதவி பிரதமருமான அஹமட் சாஹிட் ஹிமிடி தெரிவித்துள்ளார்.
குடிவரவு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள 50 இலங்கையர்கள் மலேசியாவில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களை இலங்கைக்கு நாடுகடத்துவது தொடர்பில் இலங்கை அதிகாரிகள், மலேசிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இந்த விடயம் தமது கவனத்துக்கும் கொண்டுவரப்பட்டுள்ளது எனவும், இது குறித்து ஆலோசனை செய்யவிருப்பதாக மலேசிய உதவி பிரதமர் அஹமட் சாஹிட் ஹிமிடி குறிப்பிட்டுள்ளார்.
- Home
- முக்கிய செய்திகள்
- மலேசிய சிறைகளில் உள்ள இலங்கையர்களை நாடுகடத்துவது தொடர்பில் ஆலோசனை
ஆசிரியர் தலையங்கம்
-
தெய்வீகப் பிறவிகள்தான் கரும்புலிகள்!
July 5, 2024 -
உலகிலேயே மிகச்சிறந்த தானம் இரத்த தானம்!
June 14, 2024 -
‘ உங்கள் வழியைப் படியுங்கள்’ இன்று உலக புத்தக தினம்
April 23, 2024
தமிழர் வரலாறு
-
தியாக தீபம் லெப்.கேணல் திலீபனுடன் ஐந்தாம் நாள்…!
September 19, 2024 -
தியாக தீபம் லெப்.கேணல் திலீபனுடன் நான்காம் நாள்…!
September 18, 2024 -
தியாக தீபம் லெப்.கேணல் மூன்றாம் நாள்
September 17, 2024
கட்டுரைகள்
-
தமிழ்ப் பொது வேட்பாளர் வித்தியாசமானவர்!
September 15, 2024 -
பெண் வேட்பாளர்களே இல்லாத ஜனாதிபதி தேர்தல் ….!
August 20, 2024
எம்மவர் நிகழ்வுகள்
-
தமிழர் வரலாற்றுக் கண்காட்சி நெதர்லாந்து.
July 27, 2024