இலங்கை தொடர்பில் பா.சிதம்பரம்

349 0

P.Chidambaramஇலங்கையில் உள்ள தமிழ் பிரதேசங்களில் சமச்சீரற்ற நிலையில் உள்ள அதிகாரத்தினை பரவலாக்குவதற்கு இந்திய அரசாங்கம் முக்கிய கடப்பாட்டை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மத்திய அரசாங்கத்தின் முன்னாள் உட்துறை அமைச்சரான பா.சிதம்பரம் ‘இந்தியா ரூடே’ செய்தி தாளுக்கு வழங்கிய செவ்வியில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

13ஆம் திருத்தச் சட்டத்தின் ஊடாக இலங்கையில் அதிகார பரவலாக்கலை அமுல்ப்படுத்த தாம் அமைச்சராக இருந்த காலப்பகுதியில் வலியுறுத்தல் விடுத்ததாகவும் அவர் தெரிவித்தார்.