தமிழகத்தில் உள்ள ஈழ அகதிகளுக்கு நிதி ஒதுக்கீடு

470 0

img-415x260தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கை அகதிகளின் நலனோம்பு விடயங்களுக்காக மேலதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழக சட்;ட சபையில் இன்று இந்த தகவலை, தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர்ச் செல்வம் தெரிவித்தார்.

இதற்கமைய சுமார் 106 கோடி இந்திய ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

2016 – 2017 நிதியாண்டு வரவு செலவு திட்டத்தின் ஊடாகவே இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் பன்னீர்ச் செல்வம் கூறினார்.