அனுராதபுரத்தில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

339 0

Evening-Tamil-News-Paper_84737360478 (1)அனுராதபுரம் – மதவாச்சி பகுதியில் கேரள கஞ்சா தொகுதி ஒன்றுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கெபத்திகொல்லாவ மதுவரி திணைக்கள பிரிவினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் இருந்து 10 கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.