புத்தளத்தில் கரையொதுங்கிய அரிய வகை திமிங்கலம்!

73 0

புத்தளம் மாவட்டம், கற்பிட்டி இப்பந்தீவு பகுதியில் 30 அடி நீளம் உடைய திமிங்கலம் ஒன்று நேற்று உயிருடன் கரையொதுங்கியது.
இதேவேளை, உயிருடன் கரையொதிங்கிய திமிங்களத்தைக் கண்ட மீனவர்கள் கற்பிட்டி வனஜீவராசிகள் திணைக்களத்தினருக்குத் தகவலை வழங்கியுள்ளனர்.
தகவலறிந்து விரைந்து வந்த வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கற்பிட்டி விஜய கடற்படையினரின் உதவியுடன் திமிங்களத்தை ஆழமான பகுதியில் விடுவிக்கப்பட்டதாக வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்தனர்.