தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்காக தியாக தீபம் திலீபனின் நினைவுத்தூபி அமைந்துள்ள பகுதி தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் புனரமைக்கப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து புனரமைப்பு பணிகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.