பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவை நோக்கி பேரணியாக செல்ல முற்பட்ட போது, கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்திற்கு அருகில் வைத்து பொலிஸார் நீர்தாரை பிரயோகத்தை மேற்கொள்ளனர்.
பாலி, சமஸ்கிருதம், பௌத்த தத்துவம் மற்றும் ஆய்வு உள்ளிட்ட பாடங்களை நிறுத்துவதை தவிர்துக்கொள்ளுமாறும், பேராதெனியா, களனி மற்றும் ஏனைய பல்கலைக்கழகங்களுக்கு மாணவர் இணைப்பை விரிவுபடுத்துமாறும் கோரி குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது .