ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்ஜித் மத்தும பண்டாரவினால் இன்று (21) சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் 45 பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடன் இந்த நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த நாட்களாக சுகாதாரத்துறை எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை சுட்டிக்காட்டி, இந்த நம்பிக்கையில்லா பிரேரணை சுகாதார அமைச்சருக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ளது.