2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என்பது உறுதியாகியுள்ளது.
இத்தேர்தலில் மக்கள் ஆணைமூலம் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவுசெய்ய வேண்டும்’ என ஜனாதிபதியின் தொழிற்சங்கப் பணிப்பாளர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார்.
பதுளையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, இவ்வருடம் எந்தத் தேர்தலும் நடத்தப்படா விட்டாலும் எதிர்வரும் 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது உறுதியாகியுள்ளது.
எதிர்வரும் 2024ஆம் ஆண்டு தேர்தல் ஆண்டாக இருக்கும்.
அதில் முதலில் ஜனாதிபதித் தேர்தலே நடைபெறும்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை 2024ஆம் ஆண்டு மக்களாணை மூலம் ஜனாதிபதியாக்க வேண்டும் என்பதை நான் பரிந்துரைக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் தலையங்கம்
-
உங்கள் இருப்பை நீங்களே உறுதி செய்து கொள்ளுங்கள்!
October 15, 2024 -
தெய்வீகப் பிறவிகள்தான் கரும்புலிகள்!
July 5, 2024 -
உலகிலேயே மிகச்சிறந்த தானம் இரத்த தானம்!
June 14, 2024
தமிழர் வரலாறு
-
தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் ஒன்பதாம் நாள்
September 23, 2024 -
தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் எட்டாம் நாள்
September 22, 2024 -
தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் ஏழாம் நாள்
September 21, 2024
கட்டுரைகள்
-
5000 பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிப்பு
October 3, 2024 -
இலங்கை அதிபராகும் அனுர குமார திசநாயக யார்?
September 23, 2024
எம்மவர் நிகழ்வுகள்
-
தமிழீழத் தேசிய மாவீரர் நாள்- 2024 நெதர்லாந்து.
October 17, 2024 -
மாவீரர் நாள் – 2024 -பிரான்சு.
October 14, 2024 -
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2024 – சுவிஸ்.
October 14, 2024 -
தமிழீழத் தேசிய மாவீரர் நாள்- 2024 -பெல்சியம்
October 7, 2024 -
தமிழீழத் தேசிய மாவீரர் நாள்- 2024 -பிரித்தானியா
October 5, 2024 -
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2024 யேர்மனி, Dortmund.
September 29, 2024