மர்மமான முறையில் மரணமடைந்துள்ள காவற்துறை உத்தியோகஸ்தர்

290 0

கருவலகஸ்வெவ காவற்துறை நிலையத்தில் சேவை புரிந்த காவற்துறை உத்தியோகஸ்தர் ஒருவர் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நேற்று காலை அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைககளை கருவலகஸ்வெவ காவற்துறை முன்னெடுத்துள்ளது.