செவிலிய அதிகாரிகள் பணி புறக்கணிப்பில்….

367 0

செவிலிய அதிகாரிகள் நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் பணி புறக்கணிப்பில் ஈடுபட தயாராகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேதனம் உள்ளிட்ட 6 கோரிக்கைகளை முன் வைத்து இம் மாதம் 20 ஆம் திகதி பணி புறக்கணிப்பினை முன்னெடுக்கவுள்ளதாக அகில இலங்கை செவிலியர் சங்கம் தெரிவித்துள்ளது.