பியத் நிகேஷல மற்றும் சந்திக அபேரத்னவிற்கு பிணை

110 0

கைது செய்யப்பட்ட கடுவலை மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் சந்திக அபேரத்ன மற்றும் சமூக ஊடக செயற்பாட்டாளர் பியத் நிகேஷல ஆகியோரை பிணையில் விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

மாளிகாகந்த மற்றும் புதுக்கடை நீதவான் நீதிமன்றங்களினால் குறித்த நபர்களை பிணையில் விடுவித்துள்ளதாக அத தெரண செய்தியாளர்கள் தெரிவித்தனர்.