தமிழின அழிப்பு உச்சநாள் மே 18 , டுசில்டோர்ப் (Düsseldorf) நகரில் பேரணி.

340 0

தமிழின அழிப்பு உச்சநாள் மே 18, 14 ஆவது ஆண்டில் முள்ளிவாய்க்கால் , யேர்மனி டுசில்டோர்ப் நகரில் பேரணியாகச் சென்று சிறிலங்கா இனவாத அரசினால் இன அழிப்புச் செய்யப்பட்ட எமது உறவுகளுக்கு .. சுடரேற்றி, மலர்தூவி வணக்கம் செலுத்துவதோடு பாரா முகமாக இருக்கும் வல்லரசுகளின் இரும்பு இதயங்களைத் தட்டுவோம். அணிதிரண்டு வாருங்கள் தமிழீழ உறவுகளே….