மக்களுக்கு சிறந்த வேலைத்திட்டங்களை அரசாங்கம் மேற்கொள்கிறது – நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க

408 0

raviமக்களுக்கு சிறந்த வேலைத்திட்டங்களை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

மட்டக்குளியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
குறைக்கப்பட்ட பொருட்களுக்கான விலைகள் மீண்டும் அதிகரிக்கப்படமாட்டாது என்றும் அவர் குறிப்பிட்டார்
மக்களுக்கு வழங்கிய ஆணைகளை நிறைவேற்ற அரசாங்கம் தயாராகவுள்ளது.
ஜனநாயக ரீதியான செயற்பாடுகளை தற்போதைய அரசாங்கம் மேற்கொள்வதாகவும் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.