மகிந்த சார்பில் கூட்டு எதிர்கட்சி, நிதி அமைச்சருக்கு எதிராக வழக்கு தொடர தீர்மானம்

251 0
சர்ச்சைக்குரிய பிணை முறி விநியோகம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சார்பில் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக மஹிந்த அணி தெரிவித்துள்ளது.
மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.
குறித்த வர்த்தமானி அறிவித்தலில் தமது பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளமைக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்ப்பு வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.