4 வது நாளாக தொடரும் ஈருருளிப்பயணம் யேர்மன் நாட்டை வந்தடைந்தது

330 0

ஐநா நோக்கிய ஈருருளிப்பயணம் இன்று காலை 9:45 மணியளவில் யேர்மன் நாட்டின் எல்லையில் வந்தடைந்து யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு செயற்பாட்டாளர்களால் பொறுப்பெடுக்கப்பட்டனர்.அங்கிருந்து ஆரம்பிக்கப்பட்ட ஈருருளிப்பயணம் தொடர்ந்து சார்புருக்கன் நகர மத்தியை நோக்கி சென்று அங்கு தமிழ் மக்களையும் சந்திக்கவுள்ளது. மேலதிக தகவல் விரைவில் தொடரும் …..